Monday, February 19, 2007

22 : ஆவிகள் ஏற்றிய சுடர் - அல்வா!

எவ்வித அழைப்புமின்றி இரண்டாவது சுடர் ஏற்றப்பட்டது எனவும், அது விதிமுறைகளுக்கு முரண்பட்டது எனவும் தெரிய வந்தமையால் ஆவிகள் உலகம் தமது சுடர் பதிவை நீக்கிவிடுகிறது.

அத்துடன் ஆவியுலகின் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டு எமது பதிவை சுடர் பட்டியலில் இருந்து நீக்கி விடுமாறு தேன்கூடு நிர்வாகத்திடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.


பார்க்க :

சுடர் - கை மாறியதா - சர்வேசன்

சுடர் - தெளிவான விதிமுறைகள் - வெட்டிப் பயல்

நன்றி!

4 comments:

said...

நல்லவேளை நான் தப்பிச்சேன்!

said...

:-)))

நல்லா இருந்த்தது..

said...

உள்ள வரதுக்கே கொஞ்சம் பயமாதான் இருந்தது.

இங்க பாருங்க: சுடர் கை மாறியதா?

said...

ஆவி, சுடர் ஏற்றவேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, சர்வேசனே ஒத்துக்கொண்டார், அவர் கூறியது தவறு என. ஆகவே நீங்கள் சுடர் மீண்டும் ஏற்றுங்கள், நாலா பக்கமும் சுடர் செல்லட்டும், இப்போது ஏப்ரலில் சுடர் முடிகிறது.

பல பதிவர்கள் சுடர் ஏற்ற இது வசதியாக இருக்கும்.நீங்கள் மீண்டும் ஏற்றுங்கள்.

கழுகார்.