Friday, October 13, 2006

2.தோப்புக்குள்ள நாடகம் நடக்குது...!


எத்தினி தபா சொல்லுறது? பகல்ல எல்லாரும் தூங்கினப்புறமா வான்னு?

வலையுலக மானிடர்களே(!?),
இதுவும் ஒரு தடாலடி போட்டிதான். பரிசு நிச்சயம் கிடையாது.
உங்களோட கமெண்ட் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்க!
எல்லாரும் என்ஜாய் பண்ணுலாம்.

0 comments: